ECONOMY

சும்மா சொல்லக்கூடாது.. 2022ல் 50% லாபம் தந்த ஐபிஓக்கள்!

2021ஆம் ஆண்டு ஐபிஓ ( IPO ) ஆண்டு என்றே கூறலாம். மார்க்கெட்டில் பல ஐபிஓக்கள் வந்து சிறு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. ஐபிஓக்களுக்காகவே டீமாட் கணக்கு தொடங்கி மார்க்கெட்டில் குதித்தவர்கள் ஏராளம்.எனினும், 2022ஆம் ஆண்டில் அவ்வளவு ஐபிஓக்கள் வரவில்லை. மார்க்கெட்டும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட சில ஐபிஓக்கள் இந்த ஆண்டிலும் இதுவரையில் சுமார் 50% லாபம் கொடுத்துள்ளன. நடப்பு ஆண்டில் சுமார் 51 ஐபிஓக்கள் 38,155 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டில் 55 ஐபிஓக்கள் 64,768 கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 8 பெரிய ஐபிஓக்கள் வந்தன. அதில் எல்ஐசி (LIC) ஐபிஓ மிகப்பெரியது. ஆனால், எல்ஐசி ஐபிஓ தோல்வியில் முடிவடைந்தது. எல்ஐசி பங்கு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேபோல பேடிஎம் (Paytm) ஐபிஓவும் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆ...

Read More
SPORT

CSK: ‘பெரும் துயரம்’…பர்பிள் தொப்பி வென்ற சிஎஸ்கே பௌலர்: இன்று வேறு அணிக்கு நெட் பௌலர்!

சிஎஸ்கே அணிக்கு ஸ்டார் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் இன்று நெட் பௌலராக இருக்கிறார். (மேலும்…)...

Read More
BUSINESS

500 ரூபாய் முதலீட்டுல 13% இலாபம்!.. 5 ஸ்டார் ரேட்டிங் மியூச்சுவல் ஃபண்டுகள் இதுதான்!!

மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ. 500 முதலீட்டுல அதிக இலாபம் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி இங்கு (மேலும்…)...

Read More
News

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டன் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி

பிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்…)...

Read More
News

மனித குலம் அழியுமென எதிர்பார்த்தும் நடக்காத வரலாற்று நிகழ்வுகள்

1960-களின் பிற்பகுதியில் மனித குலத்தின் விதியை எழுதும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள். (மேலும்…)...

Read More
News

இலங்கையில் தன்பாலினத்தவரை இலக்கு வைக்கும் பிரித்தானிய கால சட்டத்துக்கு எதிர்ப்பு – என்ன காரணம்?

'ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள். (மேலும்…)...

Read More
POLITICS

கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி? – vandavasi.in

கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (மேலும்…)...

Read More
News

இரட்டை கோபுர தாக்குதல்: 9/11 அன்று என்ன நடந்தது?

கடந்த 2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர். (மேலும்…)...

Read More