ஹ்யூகோ டோகாலி அர்ஜென்டினா தேசிய இளைஞர் அணியில் ஸ்ட்ரைக்கரின் முதல் பயிற்சியாளராக இருந்தார், மேலும் அவர் சர்வதேச தேர்வை மேற்கொண்டபோது அவரது நிம்மதியை மறைக்கவில்லை. அர்ஜென்டினா தேசிய அணியின் இளைஞர் நிலைகளில் லியோனல் மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளராக ஹ்யூகோ டோகாலி இருந்தார், மேலும் அவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுத்தார் என்ற உண்மையை இப்போது அவரால் மறைக்க முடியாது, அந்த நேரத்தில், அவருக்கு ஏற்கனவே வரிசைக்கான அழைப்புகள் இருந்தன. ஸ்பெயின் வரை. "என்னை கிணற்றில் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எங்களிடமிருந்து ஒரு வீரரைத் திருடினால், ஜோஸ் [பெக்கர்மேன்] மற்றும் நான் இறந்துவிடுவேன். அவர் ஸ்பெயினுக்காக விளையாட விரும்பவில்லை, அவர் என் உயிரைக் காப்பாற்றினார்," என்று பயிற்சியாளர் ஒப்புக்கொண்டார். ரேடியோ அல்பிசெலெஸ்ட் ஃப்யூடூராக் உடனான நேர்காணல். "நாங்கள் 17 வயதுக்குட்பட்டோருக்
Read Moreவகை: SPORT
பிசிசிஐக்கு தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் 1928ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1928 முதல் 2022ஆம் ஆண்டுவரை பிசிசிஐ தலைவராக மொத்தம் 37 பேர் இருந்தனர். இதனை தொடர்ந்து 38ஆவது நபராக ரோஜர் பின்னியை தேர்வு செய்துள்ளனர். ரோஜர் பின்னி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவார். 1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 18 விக்கெட்களை வீழ்த்தி, அத்தொடரின் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக திகழ்ந்தார். இப்போது இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல இவரும் முக்கிய காரணம். மதன் லால் கபில் தேவ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலாக பந்துவீசி வந்தார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். அடுத்து 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கிரிக்கெட் சாம்பியன் தொடரிலும் அதிக விக்கெட்களை (17) கைப்பற்றிய பௌலராக இருந்தார். ஆஸி மண்ணில் துணைக் க
Read More‘தனக்கு தானே’…ஆப்பு வைத்துக்கொண்ட நடராஜன்: கடைசி சான்ஸ் மட்டும்தான் இருக்கு: ஆஸிக்கு செல்வாரா?
பும்ராவுக்கான மாற்று வீரர் ரேஸில் இருந்து டி நடராஜன் நீக்கப்பட்ட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. 16 முதல் 22ஆம் தேதிவரை தகுதிச் சுற்று ஆட்டங்களும், 23ஆம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி யாருடன் மோதும்:இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
Read Moreசிஎஸ்கே அணிக்கு ஸ்டார் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் இன்று நெட் பௌலராக இருக்கிறார். (மேலும்…)...
Read Moreடோக்யோ ஒலிம்பிக் பெண்கள் சாஃப்ட்பால் போட்டியில் முதலிடத்துக்கு வந்த மியூ கோட்டோ என்ற ஜப்பானியரின் தங்கப் பதக்கத்தை அவரது சொந்த நகரான நகோயா நகர மேயர் கடித்துவிட்டதால், அவருக்கு வேறு பதக்கம் மாற்றித்தர ஒப்புக்கொண்டது ஒலிம்பிக் கமிட்டி. (மேலும்…)...
Read More