ECONOMY

வோல் ஸ்ட்ரீட் அடிவானத்தில் சந்தேகங்களுடன் சிறிது குழப்பமான அமர்வை மூடுகிறது

நியூ யார்க் பங்குச் சந்தை இன்று ஒரு சுறுசுறுப்பான அமர்வில் சற்று உயர்ந்து முடிந்தது, இது சீனப் பொருளாதாரத்தின் திறப்பு வேகம் குறித்த நிச்சயமற்ற தன்மையை பிரதிபலிக்கிறது. அமர்வின் இறுதி முடிவுகள், டவ் ஜோன்ஸ் தொழில்துறை தேர்ந்தெடுக்கப்பட்ட குறியீடு 0.40% முன்னேறியது, நாஸ்டாக் தொழில்நுட்பம் 0.69% முன்னேறியது மற்றும் பரந்த S&P500 0.75% அதிகரித்தது. அமர்வின் போது, குறியீடுகள் லாபம் மற்றும் இழப்புகளுக்கு இடையில் ஊசலாடுகின்றன. AFP க்கு பதிலளிக்கும் வகையில் LBBW இன் கார்ல் ஹேலிங் கருத்துத் தெரிவிக்கையில், "மீண்டும் நிலைத்திருப்பது மிகவும் கடினம், எதையும் செய்வது கடினம். "அனைத்து முனைகளிலும் ஒரு பயங்கரமான ஆண்டிற்குப் பிறகு நாங்கள் காத்திருக்கும் மற்றும் பார்க்கும் நிலையில் (...) இருக்கிறோம்," என்று B. ரிலே வெல்த் மேனேஜ்மென்ட்டின் ஆர்ட் ஹோகன் தனது பங்கிற்கு சுட்டிக்காட்டினார். கார்ல் ஹேலிங்கைப் ப

Read More
ECONOMY

ஈரோடு: களைகட்டிய மாட்டு சந்தை.. அடேங்கப்பா விலை இவ்வளவா!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீதம் மாடுகள் விற்பனை. ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இந்த மாட்டு சந்தைக்கு வருவது வழக்கம்.இதை போல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகளை என மொத்தம் 550 மாடுகள் சந்தைக்கு வரத்தாகி இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவுதான். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 15

Read More
ECONOMY

ஐடி ஊழியர்களுக்கு சம்பளமே உயரவில்லை.. ஆனால் உயர் பதவிகளுக்கு 90% சம்பள உயர்வு!

தொடக்கநிலை ஐடி ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக சம்பளமே உயரவில்லை என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்திய ஐடி துறை ஏராளமான ஊழியர்கள், ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. ஆனால், தொடக்கநிலை ஐடி ஊழியர்களின் சம்பளம் 2010ஆம் ஆண்டுக்கு பின் உயரவில்லை அல்லது மிக குறைவாக மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்திய ஐடி ஊழியர்களுக்கான ஊதிய மாற்றங்கள் குறித்து Xpheno நிறுவனம் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2010ஆம் ஆண்டுக்கு பின் தொடக்க நிலை ஐடி ஊழியர்களுக்கான சம்பளத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இதே 10 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களின் CXO நிலை பதவிகளில் (CEO, CFO போன்ற உயர் பொறுப்புகள்) இருப்பவர்களின் சம்பளம் 90% உயர்ந்துள்ளதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது. இதனால், ஐடி துறையில் இருக்கும் ஊதிய இடைவெளி மற்றும் ஊதிய வள

Read More
ECONOMY

சும்மா சொல்லக்கூடாது.. 2022ல் 50% லாபம் தந்த ஐபிஓக்கள்!

2021ஆம் ஆண்டு ஐபிஓ ( IPO ) ஆண்டு என்றே கூறலாம். மார்க்கெட்டில் பல ஐபிஓக்கள் வந்து சிறு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. ஐபிஓக்களுக்காகவே டீமாட் கணக்கு தொடங்கி மார்க்கெட்டில் குதித்தவர்கள் ஏராளம்.எனினும், 2022ஆம் ஆண்டில் அவ்வளவு ஐபிஓக்கள் வரவில்லை. மார்க்கெட்டும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட சில ஐபிஓக்கள் இந்த ஆண்டிலும் இதுவரையில் சுமார் 50% லாபம் கொடுத்துள்ளன. நடப்பு ஆண்டில் சுமார் 51 ஐபிஓக்கள் 38,155 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டில் 55 ஐபிஓக்கள் 64,768 கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 8 பெரிய ஐபிஓக்கள் வந்தன. அதில் எல்ஐசி (LIC) ஐபிஓ மிகப்பெரியது. ஆனால், எல்ஐசி ஐபிஓ தோல்வியில் முடிவடைந்தது. எல்ஐசி பங்கு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேபோல பேடிஎம் (Paytm) ஐபிஓவும் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆ...

Read More
ECONOMY

இந்திய சொத்துகளின் குத்தகை மூலம் ரூ. 6 லட்சம் கோடி – நிர்மலா சீதாராமனின் திட்டம் சரி வருமா? – vandavasi.in

இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடக்கப் போகிறது? (மேலும்…)...

Read More