இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் பும்ரா பங்கேற்கவில்லை. டாஸ் போடும் போது இதுகுறித்து பேசியிருந்த ரோஹித் ஷர்மா, ‘‘பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி இருப்பாதல், இப்போட்டியில் பங்கேற்கவில்லை’’ எனக் கூறியிருந்தார். பும்ரா ஆசியக் கோப்பையின்போதும் இதே பிரச்சினை காரணமாகத்தான் விலகினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா, ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருந்தார். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலிருந்து விலகிய அவர், மருத்துவமனையில் சிகிச்சைபெற சென்ற
Read Moreஆவண காப்பகங்கள்
2021ஆம் ஆண்டு ஐபிஓ ( IPO ) ஆண்டு என்றே கூறலாம். மார்க்கெட்டில் பல ஐபிஓக்கள் வந்து சிறு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. ஐபிஓக்களுக்காகவே டீமாட் கணக்கு தொடங்கி மார்க்கெட்டில் குதித்தவர்கள் ஏராளம்.எனினும், 2022ஆம் ஆண்டில் அவ்வளவு ஐபிஓக்கள் வரவில்லை. மார்க்கெட்டும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட சில ஐபிஓக்கள் இந்த ஆண்டிலும் இதுவரையில் சுமார் 50% லாபம் கொடுத்துள்ளன. நடப்பு ஆண்டில் சுமார் 51 ஐபிஓக்கள் 38,155 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டில் 55 ஐபிஓக்கள் 64,768 கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 8 பெரிய ஐபிஓக்கள் வந்தன. அதில் எல்ஐசி (LIC) ஐபிஓ மிகப்பெரியது. ஆனால், எல்ஐசி ஐபிஓ தோல்வியில் முடிவடைந்தது. எல்ஐசி பங்கு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேபோல பேடிஎம் (Paytm) ஐபிஓவும் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆ...
Read Moreசிறு தொழில்களுக்காக வாட்சப் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. (மேலும்…)...
Read Moreஆதார் கார்டு மூலமாக பெர்சனல் லோன் வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். (மேலும்…)...
Read Moreசிஎஸ்கே அணிக்கு ஸ்டார் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் இன்று நெட் பௌலராக இருக்கிறார். (மேலும்…)...
Read Moreமியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ. 500 முதலீட்டுல அதிக இலாபம் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி இங்கு (மேலும்…)...
Read Moreபிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்…)...
Read More1960-களின் பிற்பகுதியில் மனித குலத்தின் விதியை எழுதும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள். (மேலும்…)...
Read Moreஇலங்கையில் தன்பாலினத்தவரை இலக்கு வைக்கும் பிரித்தானிய கால சட்டத்துக்கு எதிர்ப்பு – என்ன காரணம்?
'ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள். (மேலும்…)...
Read Moreகள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (மேலும்…)...
Read More