News

வெள்ளத்திற்குப் பிறகு பாகிஸ்தானுக்கான எமிரேட்டிகளின் ஆதரவு 2.77 பில்லியனை எட்டியுள்ளது

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் இருந்து நாடு மீள்வதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஆதரவு மூன்று பில்லியன் டாலர்களை (2.77 பில்லியன் யூரோக்கள்) எட்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இன்று கூறினார். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் $2 பில்லியன் (சுமார் 1.8 பில்லியன் யூரோக்கள்) கடனை நீட்டித்து மேலும் $1 பில்லியன் (சுமார் 921 மில்லியன் யூரோக்கள்) வழங்கும். "இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கும், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒருங்கிணைப்பிற்கான வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று பாகிஸ்தானின் அரசாங்கத் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பின் அலுவலகம் முன்வைத்தது. அபுதாபி கவர்னர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை ஷாபாஸ் ஷெரீப் சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பாக்கிஸ்தானின் பிரதம மந்திரியின் கூற...

Read More
News

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

கனமழையின் காரணமாக சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒரே நாளில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. மேலும் சீர்காழி வட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கனமழை பெய்த காரணத்தினால் பள்ளிகளில் பம்ப்செட் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதாலும், மாணவரின் நலனை கருத்தில் கொண்டும் சீர்காழி. தரங்கம்பாடி, வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை 15/11/2022 ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதாஉத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கம் போல மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சீர்காழியில் தமிழக முதலமைச்சர

Read More
News

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை இனி இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இனி வருங்காலங்களில் தமிழ்வழி கல்வியில் படித்தமைக்கான ஆதார சான்றிதழை நேரடியாக பள்ளிகளில் வாங்க முடியாது என பள்ளிக் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(PSTM ) இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.PSTM -PERSON STUDIED IN TAMIL MEDIUM என்று சொல்லக் கூடிய சான்றிதழான தமிழ் வழி கல்வி கற்றமைக்கான ஆதார சான்றிதழ் தற்போது அரசுப்பணிகள் உட்பட கல்லூரி அட்மிஷன்கள் வரை இடஒதுக்கீட்டிற்காக கேட்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்த பள்ளிக்கல்வியை தமிழ் வழியிலேயே முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை உட்பட வழங்கப்பட்டு வருகிறது.இத்தனை நாட்களாக இந்த சான்றிதழை பெற வேண்டுமென்றால் பொதுமக்களும் மாணவர்களும் நேரடியாக அவர்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காட்டி சரிபார்த்து அவர் கையெழுத

Read More
News

‘பும்ராவுக்கு மீண்டும் காயம் ஏற்பட’…இவர்கள்தான் காரணம்: வாசிம் ஜாபர் ஓபன் டாக்…உண்மைதான்!

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் பும்ரா பங்கேற்கவில்லை. டாஸ் போடும் போது இதுகுறித்து பேசியிருந்த ரோஹித் ஷர்மா, ‘‘பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி இருப்பாதல், இப்போட்டியில் பங்கேற்கவில்லை’’ எனக் கூறியிருந்தார். பும்ரா ஆசியக் கோப்பையின்போதும் இதே பிரச்சினை காரணமாகத்தான் விலகினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா, ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருந்தார். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலிருந்து விலகிய அவர், மருத்துவமனையில் சிகிச்சைபெற சென்ற

Read More
News

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டன் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி

பிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்…)...

Read More
News

மனித குலம் அழியுமென எதிர்பார்த்தும் நடக்காத வரலாற்று நிகழ்வுகள்

1960-களின் பிற்பகுதியில் மனித குலத்தின் விதியை எழுதும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள். (மேலும்…)...

Read More
News

இலங்கையில் தன்பாலினத்தவரை இலக்கு வைக்கும் பிரித்தானிய கால சட்டத்துக்கு எதிர்ப்பு – என்ன காரணம்?

'ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள். (மேலும்…)...

Read More
News

இரட்டை கோபுர தாக்குதல்: 9/11 அன்று என்ன நடந்தது?

கடந்த 2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர். (மேலும்…)...

Read More
News

அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்

சிலர் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், வேறு சிலர் எதையும் சாப்பிடுவதற்குத் தயங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உண்ணுதல் கோளாறு என்ற நோய் இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். (மேலும்…)...

Read More