இந்திய சொத்துகளின் குத்தகை மூலம் ரூ. 6 லட்சம் கோடி – நிர்மலா சீதாராமனின் திட்டம் சரி வருமா? – vandavasi.in
இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடக்கப் போகிறது? (மேலும்…)...
Read More