ECONOMY

இந்திய சொத்துகளின் குத்தகை மூலம் ரூ. 6 லட்சம் கோடி – நிர்மலா சீதாராமனின் திட்டம் சரி வருமா? – vandavasi.in

இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடக்கப் போகிறது? (மேலும்…)...

Read More
News

அதிகமாக சாப்பிட தோன்றுகிறதா? மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்

சிலர் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், வேறு சிலர் எதையும் சாப்பிடுவதற்குத் தயங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உண்ணுதல் கோளாறு என்ற நோய் இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். (மேலும்…)...

Read More
SPORT

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கடித்த மேயர்: புது பதக்கம் தருகிறது ஒலிம்பிக் கமிட்டி

டோக்யோ ஒலிம்பிக் பெண்கள் சாஃப்ட்பால் போட்டியில் முதலிடத்துக்கு வந்த மியூ கோட்டோ என்ற ஜப்பானியரின் தங்கப் பதக்கத்தை அவரது சொந்த நகரான நகோயா நகர மேயர் கடித்துவிட்டதால், அவருக்கு வேறு பதக்கம் மாற்றித்தர ஒப்புக்கொண்டது ஒலிம்பிக் கமிட்டி. (மேலும்…)...

Read More
News

கொரோனா தாக்கியவர்களுக்கு காசநோய் பரிசோதனை: மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு காச நோய் சோதனையும், காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யுமாறு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. (மேலும்…)...

Read More
News

கொரோனா காலத்தில் தமிழகத்தில் நடந்த 318 குழந்தை திருமணங்கள் – அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி காரணம் – vandavasi.in

`குழந்தைத் திருமணங்களை ஊக்குவிப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதேநேரம், `குழந்தைகளின் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் செயலிழந்து விட்டன' என்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள். உண்மையில் என்ன நடக்கிறது? (மேலும்…)...

Read More
News

தமிழ்நாட்டு பட்டியலில் கொல்கத்தா கொரோனா நோயாளிகளை காட்டிய Medall ஆய்வகம்: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மோசடியா?

வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாகக் காட்டி, தமிழகத்தில் கொரோனா அதிகரித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக Medall ஆய்வகத்திற்கு தமிழக பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. (மேலும்…)...

Read More
News

தமிழகத்தில் முழு முடக்கத்தால் குறைந்த வாகன போக்குவரத்து, கடலூரில் வீதியில் நடந்த திருமணம்

தமிழகத்தில் முழுநாள் ஊரடங்கு இன்று கடைப்பிடிக்கபடுவதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியவசிய தேவைக்கான மளிகை, ஆவின், மருந்து கடைகள் தவிர பிற கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். (மேலும்…)...

Read More
News

இரட்டைத் திரிபு கொரோனா: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 1.31 லட்சம்

ஆனால் நாட்டில் 1.31 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முதல் அலையின் எண்ணிக்கையைக் கடந்து புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வைரஸ் பரவல். இதற்கு முக்கியமான காரணம் இரட்டைத் திரிபு கொரோனா என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியாவின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 56 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கணிசமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்…)...

Read More
News

தமிழ்நாடு அரசியலில் சுற்றுச்சூழல் அக்கறை: நம்பிக்கை என்ன? சவால்கள் என்ன?

சூழலியல் குறித்த உறுதிமொழிகள் தமிழக அரசியலில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கின்றன. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான திட்டங்களைக் காட்டிலும் விவசாயிகள், மீனவர்களின் உரிமைகள் கூடுதல் மதிப்பைப் பெற்றிருக்கின்றன. அ.இ.அ.தி.மு.கவைத் தவிர, 2021 தேர்தல் களத்தில் நிற்கும் அனைத்து முக்கியக் கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தமது தேர்தல் அறிக்கைகளில் தனிப் பகுதியை ஒதுக்கியிருக்கின்றன. (மேலும்…)...

Read More