BUSINESS

நெருக்கடியான இடத்தில் ஐரோப்பா

அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அணுக்கரு இணைவு மூலம் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர், மேலும் பல ஸ்டார்ட்-அப்கள் ஏற்கனவே எதிர்கால ஆற்றல் மூலத்தில் வேலை செய்து வருகின்றன - ஜெர்மனி உட்பட. மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்கர்களால் கடுமையாகப் பிடிக்கப்படுகின்றன. யு.எஸ். லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் (எல்.எல்.என்.எல்) அணுக்கரு இணைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் ஐரோப்பாவையும் மின்மயமாக்கியுள்ளது. "அணு இணைப்பில் அமெரிக்காவின் முன்னேற்றம் நமக்கு ஒரு செய்தியைக் கொண்டுள்ளது: தடைசெய்து இறங்குவதை விட, கண்டுபிடிப்பதில் மற்றும் பெறுவதில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி தேவை" என்று ஜெர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் (FDP) அறிவித்தார். "எரிசக்தியின் எதிர்காலம்" "ஐரோப்பிய ஒன்றியத்தில் உருவாக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார். இருப்பினும், மீண்டும், அமெரிக்காவில் உள்ள இ

Read More
News

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

கனமழையின் காரணமாக சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒரே நாளில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. மேலும் சீர்காழி வட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கனமழை பெய்த காரணத்தினால் பள்ளிகளில் பம்ப்செட் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதாலும், மாணவரின் நலனை கருத்தில் கொண்டும் சீர்காழி. தரங்கம்பாடி, வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை 15/11/2022 ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதாஉத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கம் போல மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சீர்காழியில் தமிழக முதலமைச்சர

Read More
ECONOMY

ஈரோடு: களைகட்டிய மாட்டு சந்தை.. அடேங்கப்பா விலை இவ்வளவா!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீதம் மாடுகள் விற்பனை. ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இந்த மாட்டு சந்தைக்கு வருவது வழக்கம்.இதை போல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகளை என மொத்தம் 550 மாடுகள் சந்தைக்கு வரத்தாகி இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவுதான். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 15

Read More
SPORT

‘உலகக் கோப்பை நாயகன் ரோஜர் பின்னி’…இவரது வரலாறு இதுதான்: ராகுல் டிராவிட்டின் குரு!

பிசிசிஐக்கு தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் 1928ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1928 முதல் 2022ஆம் ஆண்டுவரை பிசிசிஐ தலைவராக மொத்தம் 37 பேர் இருந்தனர். இதனை தொடர்ந்து 38ஆவது நபராக ரோஜர் பின்னியை தேர்வு செய்துள்ளனர். ரோஜர் பின்னி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவார். 1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 18 விக்கெட்களை வீழ்த்தி, அத்தொடரின் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக திகழ்ந்தார். இப்போது இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல இவரும் முக்கிய காரணம். மதன் லால் கபில் தேவ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலாக பந்துவீசி வந்தார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். அடுத்து 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கிரிக்கெட் சாம்பியன் தொடரிலும் அதிக விக்கெட்களை (17) கைப்பற்றிய பௌலராக இருந்தார். ஆஸி மண்ணில் துணைக் க

Read More
News

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை இனி இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இனி வருங்காலங்களில் தமிழ்வழி கல்வியில் படித்தமைக்கான ஆதார சான்றிதழை நேரடியாக பள்ளிகளில் வாங்க முடியாது என பள்ளிக் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(PSTM ) இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.PSTM -PERSON STUDIED IN TAMIL MEDIUM என்று சொல்லக் கூடிய சான்றிதழான தமிழ் வழி கல்வி கற்றமைக்கான ஆதார சான்றிதழ் தற்போது அரசுப்பணிகள் உட்பட கல்லூரி அட்மிஷன்கள் வரை இடஒதுக்கீட்டிற்காக கேட்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்த பள்ளிக்கல்வியை தமிழ் வழியிலேயே முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை உட்பட வழங்கப்பட்டு வருகிறது.இத்தனை நாட்களாக இந்த சான்றிதழை பெற வேண்டுமென்றால் பொதுமக்களும் மாணவர்களும் நேரடியாக அவர்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காட்டி சரிபார்த்து அவர் கையெழுத

Read More
SPORT

‘தனக்கு தானே’…ஆப்பு வைத்துக்கொண்ட நடராஜன்: கடைசி சான்ஸ் மட்டும்தான் இருக்கு: ஆஸிக்கு செல்வாரா?

பும்ராவுக்கான மாற்று வீரர் ரேஸில் இருந்து டி நடராஜன் நீக்கப்பட்ட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. 16 முதல் 22ஆம் தேதிவரை தகுதிச் சுற்று ஆட்டங்களும், 23ஆம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி யாருடன் மோதும்:இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

Read More
ECONOMY

ஐடி ஊழியர்களுக்கு சம்பளமே உயரவில்லை.. ஆனால் உயர் பதவிகளுக்கு 90% சம்பள உயர்வு!

தொடக்கநிலை ஐடி ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக சம்பளமே உயரவில்லை என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்திய ஐடி துறை ஏராளமான ஊழியர்கள், ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. ஆனால், தொடக்கநிலை ஐடி ஊழியர்களின் சம்பளம் 2010ஆம் ஆண்டுக்கு பின் உயரவில்லை அல்லது மிக குறைவாக மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்திய ஐடி ஊழியர்களுக்கான ஊதிய மாற்றங்கள் குறித்து Xpheno நிறுவனம் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2010ஆம் ஆண்டுக்கு பின் தொடக்க நிலை ஐடி ஊழியர்களுக்கான சம்பளத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இதே 10 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களின் CXO நிலை பதவிகளில் (CEO, CFO போன்ற உயர் பொறுப்புகள்) இருப்பவர்களின் சம்பளம் 90% உயர்ந்துள்ளதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது. இதனால், ஐடி துறையில் இருக்கும் ஊதிய இடைவெளி மற்றும் ஊதிய வள

Read More
News

‘பும்ராவுக்கு மீண்டும் காயம் ஏற்பட’…இவர்கள்தான் காரணம்: வாசிம் ஜாபர் ஓபன் டாக்…உண்மைதான்!

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் பும்ரா பங்கேற்கவில்லை. டாஸ் போடும் போது இதுகுறித்து பேசியிருந்த ரோஹித் ஷர்மா, ‘‘பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி இருப்பாதல், இப்போட்டியில் பங்கேற்கவில்லை’’ எனக் கூறியிருந்தார். பும்ரா ஆசியக் கோப்பையின்போதும் இதே பிரச்சினை காரணமாகத்தான் விலகினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா, ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருந்தார். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலிருந்து விலகிய அவர், மருத்துவமனையில் சிகிச்சைபெற சென்ற

Read More
ECONOMY

சும்மா சொல்லக்கூடாது.. 2022ல் 50% லாபம் தந்த ஐபிஓக்கள்!

2021ஆம் ஆண்டு ஐபிஓ ( IPO ) ஆண்டு என்றே கூறலாம். மார்க்கெட்டில் பல ஐபிஓக்கள் வந்து சிறு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. ஐபிஓக்களுக்காகவே டீமாட் கணக்கு தொடங்கி மார்க்கெட்டில் குதித்தவர்கள் ஏராளம்.எனினும், 2022ஆம் ஆண்டில் அவ்வளவு ஐபிஓக்கள் வரவில்லை. மார்க்கெட்டும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட சில ஐபிஓக்கள் இந்த ஆண்டிலும் இதுவரையில் சுமார் 50% லாபம் கொடுத்துள்ளன. நடப்பு ஆண்டில் சுமார் 51 ஐபிஓக்கள் 38,155 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டில் 55 ஐபிஓக்கள் 64,768 கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 8 பெரிய ஐபிஓக்கள் வந்தன. அதில் எல்ஐசி (LIC) ஐபிஓ மிகப்பெரியது. ஆனால், எல்ஐசி ஐபிஓ தோல்வியில் முடிவடைந்தது. எல்ஐசி பங்கு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேபோல பேடிஎம் (Paytm) ஐபிஓவும் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆ...

Read More